குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

Update: 2023-09-27 16:53 GMT

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தாமரை நகர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்தக் குப்பைகளுடன் கடந்த சில தினங்களாக செய்து வரும் மழைநீரும் சேர்ந்து அந்தப் பகுதியே அசுத்தமாக காணப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்