குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்

Update: 2024-01-21 17:03 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 14-வது வார்டு அருணாசலநகரில் சரியாக குப்பைகளை சேகரிப்பது இல்லை. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.சந்தோஷ், குடியாத்தம். 

மேலும் செய்திகள்