வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே முத்து மண்டபம் செல்லும் சாலையோரம் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியம், வேலூர்.