திருப்பத்தூர் அருகே வடக்கு பதனவாடி பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இவற்றால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயவேல்முருகன், திருப்பத்தூர்.பதனவாடிபதனவாடி