குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-07-09 12:31 GMT

பேரணாம்பட்டு முகமதலி வீதி 2-ல் உள்ள கட்டுக்கால்வாயின் மேல் கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் அருகில் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் நிறைந்து கழிவுநீரை ஓடவிடாமல் தடுக்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.

-மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்