குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-11-23 11:12 GMT

லத்தேரியை அடுத்த சந்தைமேடு போலீஸ் நிலையம் இடையே சுற்றுச் சுவரை ஒட்டிய பகுதிகளில் மக்கும் குப்பைகள், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் கலந்த குப்பைகள் கிடங்குபோல் கொட்டிக் கிடக்கிறது. இதன் நடுவே தேங்கிக்கிடக்கும் கழிவு நீரால் நோய்கள் பரவ கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.

-ஜெயவேலன், லத்தேரி.

மேலும் செய்திகள்