குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-11-06 10:56 GMT

சோளிங்கர்-சித்தூர் சாலையில் உள்ள கோளாத்தம்மன்‌ கோவில் அருகே அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டி வைத்துள்ளனர்‌. அந்தத் தொட்டியில் இருந்து குப்பைகள் நிரம்பி வழிந்து சாலையில் கிடக்கிறது. கடந்தசில நாட்களாக குப்பைகளை அப்புறப்படுத்தாமல் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தூற்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணதாசன், சோளிங்கர்.

மேலும் செய்திகள்