குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-09 11:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் எஸ்.கொளத்தூர் கிராமத்தில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அங்கு ஒரு மின்கம்பம் உள்ளது. அந்தக் கம்பத்தை சுற்றிலும் குப்பைகளாக உள்ளது. சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், எஸ்.கொளத்தூர்.

மேலும் செய்திகள்