குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-09 11:10 GMT

ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் பாட்ஷா தெருவில் இருந்து பொன்னுசாமி தெருவுக்கு செல்லும் குறுக்கு சந்து எப்போதும் குப்பை கூலமுமாக காட்சியளிக்கிறது மேலும் தெரு நகராட்சி தெரு போல காட்சி அளிப்பதில்லை கிராமத்தில் உள்ள மண் சாலை போல காட்சியளிக்கிறது. இந்த வார்டில் தொழில் அதிபர்கள், பட்டு சேலை தயாரிப்பாளர்கள், நெல் மற்றும் அரிசி வியாபாரிகள், மிக முக்கிய பிரமுகர்கள் பலரும் உள்ளனர். குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-விஜய ராகவேந்திரன், ஆரணி. 

மேலும் செய்திகள்