கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2024-04-14 14:45 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிக்கல்சன் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் கழிவு நீர் செல்லும் நடுப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்லவில்லை. அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் குப்பைகளை அகற்றி விட்டு கழிவு நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குருமூர்த்தி, வேலூர்.

மேலும் செய்திகள்