சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-04-28 16:47 GMT

ஆரணி, சேவூர்-முள்ளிப்பட்டு பைபாஸ் சாலையில் நகராட்சியில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை எல்லைப் பகுதியில் சாலையோரம் கொட்டி தீ வைக்கின்றனர். மேலும் சாலையோரம் மண், கட்டிட கழிவுகள் ஆகியவைகளும் கொட்டப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கமலகண்ணன், ஆரணி.

மேலும் செய்திகள்