குப்பைகளுக்கு தீ வைப்பு

Update: 2023-08-02 17:14 GMT

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்காமல் ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளிேயறும் நச்சுப்புகை சுற்று வட்டார மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்