குப்பைகளை ஆற்றில் கொட்டும் அவலம்

Update: 2022-09-30 16:33 GMT

குடியாத்தத்தை அடுத்த உப்பிரப்பள்ளி கிராமம் அருகே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனத்தில் கொண்டு வந்து ஆற்றில் கொட்டுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பாபுபாலாஜி, குடியாத்தம்.

மேலும் செய்திகள்