குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

Update: 2022-10-19 13:43 GMT

ஆற்காடு நகராட்சி 26-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் துப்புரவுப் பணியாளர்கள் குப்கைகளை சேகரித்துக் கொண்டு செல்லாமல், கும்பலாக குவித்து தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் அக்கம் பக்கத்தில் நச்சுப்புகை எழுந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக சேகரித்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.

-கோ.கீர்த்திவாசன், ஆற்காடு. 

மேலும் செய்திகள்