வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகர் பைபாஸ் மேம்பாலம் அருகே கால்வாய் ஓரம் வியாபாரிகளும், பொதுமக்களும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பைபாஸ் சாலை ஓரம் உள்ள கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சபரிவாசன், சத்துவாச்சாரி.