குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி

Update: 2023-09-13 17:18 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லாமல், சாலைகளிலே ஆங்காங்கே தூய்மைப் பணியாளர்கள் எரிக்கின்றனர். இதனால் பாச்சல் ஊராட்சி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி பணியாளர்கள் குப்பைகளை எரிப்பதை கைவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், பாச்சல்.

மேலும் செய்திகள்