நச்சுப்புகையால் மூச்சுத்திணறல்

Update: 2023-08-20 17:09 GMT

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கெங்கையம்மன் கோவிலின் பின்பக்கம் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் கால்வாய் ஓரம், பிளாஸ்டிக் உள்பட குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கிறார்கள். அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புைகயால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், காற்று மாசு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்.

-ஜெயக்குமார், லத்தேரி. 

மேலும் செய்திகள்