சுகாதார சீர்கேடு

Update: 2022-08-05 08:54 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இளங்கடை, பட்டாரியார் சாஸ்தா நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், பட்டாரியர் சாஸ்தாநகர்.

மேலும் செய்திகள்