குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-10 14:09 GMT

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் காட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றி இந்த இடத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சோசலிசம், சேலம். 

மேலும் செய்திகள்