செடி, கொடி அகற்றப்படுமா?

Update: 2023-07-23 16:33 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறை அலுவலக கட்டிடங்கள் உள்ளன. இதன் மேல் சுமார் 4 அடி உயரத்திற்கு செடி, கொடி வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு, விஷ பூச்சிகள் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-சின்னப்பன், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்