செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

Update: 2023-07-16 16:43 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திண்ணனூர் நாடு ஊராட்சியில் படகு இல்லம் அருகில் நரியன் கிணறு கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. அந்த சாலையில் உள்ள மின்சார கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் காற்று அடிக்கும் போது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், செம்மேடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்