குப்பை கொட்டும் இடமாக மாறிய குளம்

Update: 2023-07-16 15:47 GMT

திரு-பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் எதிரே உள்ள கடக்குளத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்