சுகாதார கேடு

Update: 2023-06-21 17:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோட்டில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அருகில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்