கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-06-21 13:52 GMT

திருவாரூர் மாவட்டம் மருதபட்டணம் கழிவுநீர் கால்வாயில் செடி. கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்வது சிரமமாக உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மருதபட்டணம் கழிவுநீர் கால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மருதபட்டணம்

மேலும் செய்திகள்