நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-04 15:42 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் வ.கலைஞர் நகர் வர்ணத்தீர்த்தம் பகுதியில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் உடைந்து அதன் அருகில் இருந்த குடிநீர் குழாயுடன் சாக்கடைநீர் கலந்து வருகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் விரைவில் சாக்கடை கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்கள்?

-குமார், அரூர்.

மேலும் செய்திகள்