பள்ளியில் குவிந்த குப்பைகள்

Update: 2023-05-31 16:53 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பள்ளி மாணவா்கள் பயன்படுத்தும் கழிவறை பகுதியையொட்டி அதிக அளவிலான குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பள்ளியில் குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தினேஷ், நல்லம்பள்ளி.

மேலும் செய்திகள்