கழிப்பிடம் அமைக்க கோரிக்கை

Update: 2023-05-21 17:36 GMT

ஒசூர் மாநகராட்சியில் காந்தி ரோடு, நேதாஜி ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பொது கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் இந்த கடைகளுக்கு வரும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதிகளில் பொது கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரபு, ஒசூர்.

மேலும் செய்திகள்