அகற்ற வேண்டிய செடி, கொடிகள்

Update: 2023-04-30 17:53 GMT

ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டில் குறிஞ்சி நகர் சாலையில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் பாம்பு, விஷப்பூச்சிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் இந்த சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மீனா, ஒசூர்.

மேலும் செய்திகள்