நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-16 17:04 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அச்சமங்கலம் கூட்ரோடு பகுதியில் இறைச்சி கடைக்காரர்கள் அச்சமங்கலம் செல்லும் சாலை ஓரம் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராஜ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்