வாய்க்காலில் வீசப்படும் குப்பைகள்

Update: 2023-04-12 14:21 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த நிலையில் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாய்க்கால் தண்ணீரில் சிலர் வீசுகின்றனர். இதனால் வாய்க்கால் தண்ணீரில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்து வந்து பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் செல்ல பெரிதும் தடையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்