Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2026 1:10 PM GMT
சமூக ஆர்வலர்கள் | பெரம்பலூர்
#62803

மரக்கன்றுகள் வளர்க்கப்படுமா?

மற்றவை

பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரையில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் அரசு புறம்போக்கும் நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆனால் தற்போது அந்த மரக்கன்றுகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த மரக்கன்றுகள் பட்டுப்போகும் நிலையில் உள்ளது. எனவே அந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2026 4:01 PM GMT
சமூக ஆர்வலர்கள் | கரூர்
#61967

அதிவேகமாக செல்லும் வாகனங்கள்

சாலை

கரூர் மாவட்டம் நொய்யல் - பரமத்திவேலூர், குறுக்குச்சாலை - குட்டக்கடை, வேலாயுதம்பாளையம் - தளவாபாளையம் சாலைகள் மற்றும் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட வழித்தடங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், நகர பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:29 AM GMT
சமூக ஆர்வலர்கள் | குன்னம்
#61017

நூலகத்திற்குள் புகும் மழைநீர்

மற்றவை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரம் கிராமத்தில் உள்ள நூலக கட்டிடம் மிகவும் பழமையாக உள்ள நிலையில், அந்த நூலக கட்டிடத்திற்கு செல்லும் சாலை மேடாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் நூலக கட்டிடத்தின் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் வாசகர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2025 10:10 AM GMT
சமூக ஆர்வலர்கள் | கரூர்
#60840

கோவில் கோபுரத்தில் வளரும் அரசமரம்

கோவில் கோபுரத்தில் வளரும் அரசமரம்மற்றவை

கரூர் மாவட்டம் நங்கவரத்தில் பிரசித்தி பெற்ற சாத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் இக்கோவிலின் கோபுரத்தில் அரசமரம் ஒன்று வளர்ந்து வருகிறது. இதனால் கோபுரத்தில் வேர்கள் சென்று விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இது பெரிய அளவில் வளர்ந்தால், கோபுரம் முற்றிலும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அரசமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2025 2:25 PM GMT
சமூக ஆர்வலர்கள் | திருச்சிராப்பள்ளி மேற்
#60201

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருச்சி பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட 44-வது வார்டு எஸ்.ஐ.டி. ஆயில் மில் செல்லும் பிரதான சாலையில் மாஜி ராணுவ காலனி நால்ரோடு அருகில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 1:37 PM GMT
சமூக ஆர்வலர்கள் | பெரம்பலூர்
#39608

திறந்து கிடக்கும் பொது கிணறு

மற்றவை

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோவில் தெருவில் பொதுக்கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பொது கிணறு பராமரிப்பு இன்றி திறந்து கிடப்பதினால் இந்த கிணற்றை குழந்தைகள் எட்டிப் பார்க்கும்போது தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:39 PM GMT
சமூக ஆர்வலர்கள் | திருச்சிராப்பள்ளி மேற்
#39482

முறையாக அமைக்கப்படாத மின் விளக்குகள்

மின்சாரம்

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலத்தை அழுகுபடுத்தும் வகையிலும், பாலத்தின் அடியில் சட்ட விரோத செயல்கள் நடக்காத வகையிலும் நீல நிறத்தில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் முறையாக அமைக்கப்படாமல் ஆங்காங்கே சில இடங்களில் பெயர்ந்து தொங்குவதுடன், சில இடங்களில் எரிவது இல்லை. சில இடங்களில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் மின் விளக்குகள் உள்ளதால் பொதுமக்கள் செல்லும்போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 1:18 PM GMT
சமூக ஆர்வலர்கள் | அரியலூர்
#39374

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டிதண்ணீர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தெக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்ததையடுத்து, அதன் அருகிலேயே புதிதாக ஒரு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தான நிலையில் உள்ள சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:34 PM GMT
சமூக ஆர்வலர்கள் | முசிறி
#38426

பயன் பெறுமா? தடுப்பணைகள்

பயன் பெறுமா? தடுப்பணைகள்மற்றவை

திருச்சி மாவட்ட வனத்துறையினரால் செங்காட்டுப்பட்டி விஸ்தரிப்பு வெங்கடாசலபுரம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் சுமார் 16 லட்சம் ரூபாய் செலவில் இரு கசிவு நீர் குட்டை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பேச்சு பொருளாகியுள்ளது. வெங்கடாசலபுரத்தை ஒட்டியுள்ள பச்சைமலை அடிவாரப் பகுதியில் வரும் வடிநீர், கசிவு நீர் தேக்கத்திற்காகவும், வனவிலங்குகளின் நீராதாரத்திற்காகவும் கட்டுப்பட்டுள்ள இத்தடுப்பணைகள், மழைகாலங்களில் வரும் காட்டாற்று வெள்ள நீரை தடுத்து சேமித்து வைக்க பயனுள்ளதாகவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 11:55 AM GMT
சமூக ஆர்வலர்கள் | அரியலூர்
#37486

சரக்கு வாகனங்களில் பயணம்

சரக்கு வாகனங்களில் பயணம்போக்குவரத்து

அரியலூர் நகரில் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு சரியான பஸ் வசதி இல்லாததாலும், ஆட்டோவில் கட்டணங்கள் அதிகமாக கேட்பதாலும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி வந்து இறக்கி விடுவது அதிகரித்துள்ளது. விவசாய வேலைகள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு ஆண்களையும், பெண்களையும் கிராமப் பகுதியில் இருந்து அழைத்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. போலீசார் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தால் அந்த வழியை தவிர்த்து வேறு வழியில் பயணிகளை ஏற்றி சென்று விடுகின்றனர். சரக்கு வாகனங்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 12:50 PM GMT
சமூக ஆர்வலர்கள் | கரூர்
#34213

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், பலகாரக்கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், அழுகிய காய்கறிகள், அழுகிய பொருட்களை தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளையும் தார் சாலை ஓரத்தில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 10:46 AM GMT
சமூக ஆர்வலர்கள் | புதுக்கோட்டை
#32760

கால்நடை மருத்துவமனை வேண்டும்

மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே எம்.உசிலம்பட்டி உள்ளது. இதன் சுற்றுவட்டார கிராமங்களான சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு, கோழி, நாய்கள் என அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட மாடு, ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால்நடை வளர்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick