Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 May 2023 2:16 PM GMT
சமூக ஆர்வலர்கள் | புதுக்கோட்டை
#32604

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் இருந்து அம்மாபட்டி வரை தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குண்டும், குழியுமான சாலையில் அவ்வப்போதும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 1:46 PM GMT
சமூக ஆர்வலர்கள் | சென்னை
#31965

வாகனங்கள் அகற்ற வேண்டும்

ட்ரெண்டிங்

சென்னை பெரம்பூர் பி.பி மெயின் ரோட்டில் வியாசர்பாடி பாலம் வேலை நடந்து வருவதினால் தற்பொழுது மாநகர பேருந்துகள் இருவழி மார்க்கமாக செல்கின்றன. பொதுமக்கள் சிலர் பி.பி. மெயின் ரோட்டில் அவர்களது வாகனங்களை ரோட்டின் ஓரமாக பாதசாரிகள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு நெருக்கமாக நிறுத்தி விடுகின்றனர்.எனவே சாலை ஓரங்களில் நிறுத்தும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 2:21 PM GMT
சமூக ஆர்வலர்கள் | கரூர்
#30756

வாய்க்காலில் வீசப்படும் குப்பைகள்

வாய்க்காலில் வீசப்படும் குப்பைகள்குப்பை

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த நிலையில் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாய்க்கால் தண்ணீரில் சிலர் வீசுகின்றனர். இதனால் வாய்க்கால் தண்ணீரில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்து வந்து பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் செல்ல பெரிதும் தடையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:17 PM GMT
சமூக ஆர்வலர்கள் | பெரம்பலூர்
#27826

பயணிகள் நிழற்குடையில் மது குடிப்பதை தடுக்க வேண்டும்

மற்றவை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பயணிகள் நிழற்குடைகளில் பெரும்பாலனவை இரவு நேரத்தில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி விடுகிறது. அவர்கள் நிழற்குடையில் அமர்ந்து மது குடித்து விட்டு, காலி பாட்டில்களை வைத்து விட்டு செல்வததோடு, வாந்தி எடுத்து வைத்து செல்கின்றனர். இதனால் காலை நேரத்தில் நிழற்குடையை பயணிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே பயணிகள் நிழற்குடையில் இரவு நேரத்தில் அமர்ந்து மது குடிக்கும் மது பிரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick