பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்
அத்தியூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காடு போல் வளர்ந்துள்ளன. நிலத்தடி நீரைச் சுரண்டும் இந்த நச்சு மரங்களால் ஏரி வறண்டு போவதுடன், நீரைச் சேமிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, ஏரியை முற்றிலுமாகத் தூர்வாரச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




