சுற்றுப்புற சூழலுக்கு கேடு

Update: 2023-03-26 15:57 GMT

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் அரூர் பஸ் நிற்கும் இடத்தில் திறந்த வெளியில் பெரிய அளவு அடுப்பு வைத்து எரிய விடுகின்றனர். இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. பயணிகளுக்கு இருமல், கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து இதனை தடுக்க வேண்டும என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பார்வதி, தர்மபுரி.

மேலும் செய்திகள்