குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-15 17:06 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரில் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் காற்று அதிகம் வீசப்படும் போது குப்பைகள் சாலைகளில் பரவுகின்றன. சில நேரங்களில் வாகனத்தில் செல்வோர், நடந்து செல்பவர்கள் மீது விழுகின்றன. எனவே இந்த குப்பைகளை அகற்றி குப்பை தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்