குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-03-15 15:00 GMT
பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் உள்ள நடைபாதையில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. மேலும் சிலர் அந்த பகுதியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்