சுகாதார கேடு

Update: 2023-02-22 16:52 GMT

சேலம் மாநகரில் குப்தாநகர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜான், குப்தா நகர், சேலம்.

மேலும் செய்திகள்