குப்பை தொட்டி வேண்டும்

Update: 2023-02-19 15:27 GMT


திருவாரூர் பஸ் நிலையத்தில் குப்பைத்தொட்டி இல்லை . இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்