குப்பை தொட்டி வேண்டும்

Update: 2023-02-15 12:04 GMT


திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் குப்பைத்தொட்டி மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர்.இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்