குப்பைகளால் சுகாதார கேடு

Update: 2023-02-05 17:39 GMT

ஒசூர் மாநகராட்சி விகாஸ்நகர் அருகே பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். கோழி மற்றும் இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்றி அங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-செல்வி, ஒசூர்.

மேலும் செய்திகள்