தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-02-01 14:43 GMT


நாகை பஸ் நிலையத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்