பன்றிகள் தொல்லை

Update: 2023-02-01 14:41 GMT


நாகை மாவட்டம் ரெயில்நிலையம், வெளிப்பாளையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் அதிக அளவில் பன்றிகள் சுற்றி திரிகின்றன . பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது பன்றிகளின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று அச்சுறுத்துகின்றன. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்