சுகாதார கேடு

Update: 2023-01-29 17:13 GMT

சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் குடிசை மாற்று வாரியம் பகுதியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்றி, சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, சேலம்.

மேலும் செய்திகள்