குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-29 16:15 GMT

ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளியில் தெருவிலும், ஏரிக்கரை ஓரத்திலும் குப்பைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரூபேஷ், கொத்தகொண்டப்பள்ளி, ஓசூர்.

மேலும் செய்திகள்