குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2023-01-18 15:16 GMT


நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றன. மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்