ராஜகால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-01-18 15:06 GMT
பெங்களூரு மாரத்தஹள்ளி-சர்ஜாப்புரா வெளிவட்ட சாலையில் தேவரபீசனஹள்ளி பகுதியில் ஒரு ஐ.டி. நிறுவனம் உள்ளது. அந்த ஐ.டி. நிறுவனத்தையொட்டி ராஜகால்வாய் ஓடுகிறது. அந்த ராஜகால்வாயில் தற்போது குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பயன்படுத்திய குப்பைகள் தான் ராஜகால்வாயில் கொட்டப்படுகிறது. ராஜகால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்