குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-12-28 17:47 GMT

ஓமலூர் தாலுகா சாமிநாயக்கன்பட்டி ஊராட்சி திருவேங்கட நகரில் சில வீடுகளின் முன்பும், சாலையோரமும் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும்.

-சேகர், ஓமலூர்.

மேலும் செய்திகள்