குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-12-18 17:46 GMT

சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனுர் பைபாஸ் சாலையில் தனியார் மருத்துவமனை மற்றும் பழைய ஏ.வி.ஆர். ரவுண்டானாவுக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிசங்கர், நெடுஞ்சாலை நகர், சேலம்.

மேலும் செய்திகள்