பன்றிகள் தொல்லை

Update: 2022-12-14 13:08 GMT


திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றன. பன்றிகள் சாலையில் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் பன்றிகள் குடியிருப்புகளுக்குள் சுற்றுவதால் தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி

மேலும் செய்திகள்