சுகாதார கேடு

Update: 2022-12-07 17:01 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே இரவு நேரங்களில் மதுபிரியர்கள் குடித்துவிட்டு ஆங்காங்கே பாட்டில்களை போட்டுவிட்டு செல்கின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார கேடும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இப்பகுதியில் மது அருந்துபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லோகநாதன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்